மரணவீட்டில் சடலத்திலிருந்து 10 பவுண் நகைகள் திருட்டு!
வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கில் ஒன்றின் போது சடலத்தில் இருந்த 10 பவுண் நகைகளை திருடர்கள் திருடியுள்ளனர். வடமராட்சி வதிரி பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்று உள்ளது. அது குறித்து தெரியவருவதாவது , குறித்த பகுதியில் வயோதிப பெண்ணொருவரின் மரண சடங்கின் போது உறவினர்கள் சோகத்திலும் கிரியை ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்த போது அவர்களுக்கு இடையில் ஊடுறுவிய திருடர்கள் சடலத்தில் இருந்த சங்கிலி , காப்பு மற்றும் தோடு ஆகிய பத்து … Continue reading மரணவீட்டில் சடலத்திலிருந்து 10 பவுண் நகைகள் திருட்டு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed